Total View

புதன், 22 ஜூன், 2016

நீ




ஒற்றை சிரிப்பில் என்னை உடைத்தவளே . . .

என் கற்பனைகளை திருடி கவிதை பெறுபவளே . . .


எனக்கு எப்போதும் கேட்கும் உன் சத்தம் , வாழ வேண்டும் உன்னுடன் நித்தம் . . .